July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

இன்று ரூரபல் அசோசியேஷன் தொண்டு நிறுவனத்தில் சிப்பி காளான் வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது. இதில் புதுச்சேரி, கடலூர், விழுப்புரம்...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் அஞ்சாசேரி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சோலை வாயி அம்மன் மற்றும் அருள்மிகு...
வந்தவாசி, ஜூன் 08: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நல்லூர் ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் சமேத ஶ்ரீ சுந்தரவரதராஜப்...
பத்திரிகை செய்தி புதுச்சேரி மாநில திமுக மாணவர் அணி நிர்வாகிகள் மற்றும் தொகுதி மாணவர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக்...
வந்தவாசி, ஜூன் 08:. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் நேற்று உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி...

வீரபாண்டியில் போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்:-தேனி. ஜூன்.08-அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு...
சேலத்தில் முதல்வர் விஜயை வெளுத்தெடுத்த ஈபிஎஸ் – தலைகால் புரியாமல் ஆடுவதா? பதவி வந்ததும் பணிவு வரணும். பதவி...
காயல் பட்டிணம் -07 மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது....

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம்கடந்த ஆறு மாத காலமாகமேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மானந்தல் ஊராட்சியில் மோட்டூர் கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள தெருவிளக்கு கம்பத்தில் கடந்த ஆறு மாத காலமாக விளக்கு பொருத்தப்படாமல் உள்ளது தெரு விளக்கு கழட்டி எடுத்துக் கொண்டு போன ஊராட்சி நிர்வாகத்தினர் இதுவரை இந்த தெரு விளக்கு கம்பத்தில் மின்விளக்கு பொருந்தவில்லைமேலும் கடந்த ஓராண்டு காலமாக மோட்டூர் கிராமத்திற்கு தூய்மை காவலர்கள் வருவதே இல்லை இது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அவரகளுக்கு தகவல் தெரிவித்தும் ஊராட்சி மன்றமும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எந்தெந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.