July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு முள்ளம் பருப்பில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி எம்எல்ஏ சண்முகன் பேட்டி… ஈரோடு. ஜூன்....

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பிரதமரின் பன்னிரண்டு ஆண்டு கால நல்லாட்சியை முன்னிட்டு நாட்டுக்குப் பயன்படும் வகையில் ஒரு நிகழ்ச்சியாக கொண்டாட வேண்டும் . என்ற நோக்கத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியாக சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக மரக்கன்றுகள் நடப்பட்டது விழா நடைபெற்று வருகிறது.மாநிலத் தலைவர் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களின், ஆணைக்கிணங்க திருச்சிமாவட்ட புறநகர் தலைவர் அஞ்சாநெஞ்சன் அவர்களின், ஆலோசனின் படி மணப்பாறை நகர் மண்டலில் நகர தலைவர் சுரேஷ் தலைமையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக மரக்கன்றுகள் நடப்பட்டது விழாவில் மாவட்ட பொதுச்செயலாளர் பொன்னுவேல் மாவட்ட அமைப்பு சாரா பிரிவு செயலாளர் வீரப்பன் மண்டல் பொதுச் செயலாளர் ராஜா மண்டல் செயலாளர் ஆரோக்கியசாமி கிளை தலைவர் சதீஷ்குமார் மகளிர் அணியைச் சார்ந்த ராஜராஜேஸ்வரி வெண்ணிலா மற்றும் பல பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவது உறுதியாகிவிட்ட காரணத்தால் தலைமைக் கழகத்தால் நிறுத்தப்படும் வேட்பாளரை வெற்றி பெற வைப்பது...
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவது உறுதியாகிவிட்ட காரணத்தால் தலைமைக் கழகத்தால் நிறுத்தப்படும் வேட்பாளரை வெற்றி பெற வைப்பது...
கள்ளக்குறிச்சி ஜூன் 12 கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் 1435-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி எதிர்வரும்...
கள்ளக்குறிச்சி ஜூன் 12 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பத்மஜா, கள்ளக்குறிச்சி சட்டமன்றத் உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆகியோர்...
திருச்சி ஜூன் 10 – இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பொன்மலை பகுதி குழு ஏர்போர்ட் கிளையின் சார்பில்...
ஈரோடு கவுந்தப்பாடியில் நடைபெற்ற விழாவில் தலைவர் ஏ ஜி பாட்டன் சக்திவேல் திறந்து வைத்தார்.. ஈரோடு. ஜூன். 11...

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட உப்பனாரு வாய்க்கால் மேல் சாலை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தகடந்த வாரம் மாண்புமிகு புதுச்சேரி துணை...