பத்திரிகை செய்தி மே–1 தொழிலாளர் தினத்தையொட்டி, புதுச்சேரி மாநில தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் சார்பில், தந்தை பெரியார் போக்குவரத்து...
மாவட்டச் செய்திகள்
புதுச்சேரி | மே 1: உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் அன்னை தெரசா சமூக சேவை...
ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கத்தில், ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ச. கந்தசாமி தலைமையில், வாக்கு எண்ணிக்கையின்...
தமிழ்நாடு தையல் தொழிலாளர் ஒற்றுமை சங்கத்தின் சார்பில் காவேரிப்பட்டணத்தில் மே தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தொழிலாளர்களின்...
நம் தலைமுறைக்கு மரபு சார்ந்த அறிவைக் கடத்தும் முயற்சியே சேலம் மரபுச்சந்தை – நிறுவனர் அரவிந்தன். தற்போது விவசாயமானது...
புதுச்சேரி: புதுவை மாநில பாட்டாளி தொழிற்சங்க பேரவையின் சார்பாக, புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள்...
சங்கராபுரம் மே 2 கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த பரமநத்தம் காட்டுக்கோட்டாய் பகுதியில் ஏராளமான விளைநிலங்கள் உள்ளன. இப்பகுதிகளில்...
திருவண்ணாமலை மே 2 திருவண்ணாமலையில் சித்தர்களும் பக்தர்களோடு இணைந்து கிரிவலம் வரும் சித்ரா பௌர்ணமியை ஒட்டி விடிய விடிய...
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் மு.ஹி. ஜவாஹிருல்லா வெளியிடும் மே தின வாழ்த்து செய்தி உழைக்கும் கரங்களின் ஒற்றுமையை உணர்த்தி, உழைப்பின் பெருமையை உலகுக்கு உணர்த்திய நாள் தொழிலாளர் தினமாகிய மே தினத் திருநாள். தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த மே தின நல்வாழ்த்துகளை உள்ளன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாச் சூழலிலும் வேற்றுமையில் ஒற்றுமையைப் பேணி சேர்ந்து வாழும் பன்மைத்துவ சமூக அமைப்பு கொண்ட இந்தியாவை மதத்தால், சாதியால் பிளவுபடுத்தும் மதவெறி பாசிச சக்திகள் ஒன்றியத்தில் அதிகாரத்தில் இருந்து உழைக்கும் மக்களுக்குப் பாதிப்பை உண்டாக்கி வருகின்றன. வேலை உத்தரவாதம், ஊதிய உயர்வு, வைப்புநிதி உள்ளிட்ட தொழிலாளர் பாதுகாப்பு திட்டங்கள் யாவும் ஒன்றிய பா.ஜ.க. அரசால் சீர்குலைக்கப்பட்டு வருகிறது. உழைக்கும் தொழிலாளியின் வியர்வை உலரும் முன் அவருக்கான கூலியை வழங்கி விடுங்கள் என்பது நபிகளாரின் பொன்மொழி. உலகத் தொழிலாளர்கள் அனைவருக்குமான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். உழைப்பாளர் தினத்தில் நாட்டை முன்னேற்றப் பாதையில் தோள்கொடுத்துத் தூக்கி நிறுத்துகின்ற உழைப்பாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்களைத்...
ஓசூர் ராம்நகரில் திறந்த வெளி பகுதியில் நான்கு இடத்தில் பழைய பொருட்கள் சேமிப்பு குடோன்கள் உள்ளது இதில் உசேன்...
