ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கத்தில், ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ச. கந்தசாமி தலைமையில், வாக்கு எண்ணிக்கையின் போது கடைபிடிக்கப்படும் விதிமுறைகள் குறித்து, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுடன் ஆலோசனை நடத்தினார். மாவட்ட வருவாய் அலுவலர் சு. சாந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வேட்பாளர் முகவர்களுடன் ஈரோடு ஆட்சியர் ஆய்வு

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்