February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வேலூர், ஜன.30 –வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் ஜாப்ரப்பேட்டை அடுத்த மேல் வடுகன்குட்டை பாலாஜி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ...
அமைச்சர்சு. முத்துசாமி தலைமையில் ஈரோட்டில் நடைபெற்றது… ஈரோடு. ஜன. 31 தமிழக அரசு புதிதாக கொண்டு வந்துள்ள என்...
​திருப்பூர்:ஜன-31திருப்பூர் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) இன்று தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் தீ...
வாழப்பாடி அருகே சாலையைக் கடக்க கூடுதல் நடைமேம்பாலங்கள் பொதுமக்கள் கோரிக்கை. சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனப்...
கத்தி கூச்சலிட்ட கடைக்காரர். சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சேலத்தம்பட்டி பகுதியை சேர்ந்த சுமதி (40),தனது “ஶ்ரீ ஹரி...

புதுச்சேரி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் புதுச்சேரி மாநில பால் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் இரகு. அன்புமணி தலைமையில்இன்று 30 1 2026 காலை 11 மணியளவில் புதுச்சேரி கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் ( பால்பண்ணை ) முன்பு 200க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் மாநிலம் முழுவதும் இருந்து கலந்து கொண்டனர் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது 1. ஒன்பது மாத காலமாக போடாத தீவனம் மானியத்தை உடனடியாக வழங்கி விடு 2. மாநிலம் முழுவதும் குழுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்ட கறவை மாட்டில் ஊழல் நடைபெற்றது ஒட்டி பிடிக்காத மாடுகள் நேர்மையான முறையில் பால் உற்பத்தியாளர்களின் ஒப்புதலோடு மாடுபிடிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையையும்

Facebook
YouTube
Instagram
WhatsApp