ஈரோடு பெருந்துறை அருகே ங்கூர் ஹிந்துஸ்தான் கல்லூரியில், 31 மற்றும் 1 ஆம் தேதிகளில், தமிழ்நாடு பாராவாலி அசோசியேசன் மற்றும் ஈரோடு மாவட்ட பாராவாலி அசோசியேசன் இணைந்து நடத்தும் சிட்டிங் வாலிபால் போட்டிக்கான அழைப்புகளை சங்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் டாக்டர் என் எம் பிரதீப், ஈரோடு ஆட்சியர் ச. கந்தசாமி இடம் வழங்கினார்.
ஈரோடு ஆட்சியருக்கு அழைப்பு

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்