மது பாட்டிலுக்கு அதிகப்படியாக ரூ 10 வசூல் செய்வதை தடுத்து நடவடிக்கை எடுக்க கோரி
காவல் நிலையத்தில் மணப்பாறை எம்எல்ஏ ரா கதிரவன் புகார் மனு
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதிகளில் இயங்கி வரும் அரசு மதுபான கடை எண்கள் 10341,10320,10321,10323,10324,10331,10401,10547,10568 ஆகிய கடைகளில் பாட்டிலுக்கு ரூபாய் 10 அதிகம் வசூல் செய்வதாக மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவனுக்கு தகவல் கிடைத்ததன் பேரில்
மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ஆர் கதிரவன் இது குறித்து மணப்பாறை காவல் நிலையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா மற்றும் மணப்பாறை பகுதிகளில் செயல்பட்டு வரும் மேற்கண்ட மதுபான கடைகளில் ரூபாய் 10 அதிகம் வசூல் செய்வதை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தார்
புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் ( CSR ) 0522/2026 ஆக பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ கதிரவனுக்கு உறுதி அளித்தனர்


More Stories
பொருளாதார மந்தநிலையால் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
ஊத்தங்கரை தொகுதி மத்தூர் ஊராட்சியில் is தவெக எம்.எல்.ஏ இளையராஜா நன்றிப் பயணம்: பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு அறிந்து தீர்வு காண உறுதி!
புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்தும் நடைபெற இருக்கின்ற தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் பற்றியும் மாண்புமிகு தமிழக அமைச்சரும்தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளருமான புஸ்ஸி ஆனந்த் அவர்களை….நேயம் மக்கள் கழகதலைவர் G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்களும்தமிழக வெற்றி கழக புதுச்சேரி பொறுப்பாளர்களானசுவாமிநாதன் ex MLA அவர்கள்,ஆசானா ex MLA அவர்கள்,தனவேல் ex MLA அவர்கள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.