ஈரோடு மாநகராட்சி பாப்பாத்திக்காடு இரண்டாவது வீதி முனிசிபல் காலணியின், அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
பங்குனி திருவிழா பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கல்.

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!