September 12, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சங்கராபுரம் ஆக,26 கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வட்டார அளவிலான சதுரங்கப் போட்டி இன்று (ஆகஸ்ட் 24)...
விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டையில் ஸ்ரீ சித்தகிரி முருகன் லயன்ஸ் கிளப் சார்பில், அன்னை லட்சுமி உதவும் உள்ளங்கள் அறக்கட்டளையின்...
நான் மருத்துவத்தில் டாக்டராக உள்ளேன் ஆனால்கே ஏ செங்கோட்டையன் அரசியல் கரெக்டான ட்ரீட்மென்ட் செய்து ஆபரேஷன் சக்சஸ் அதிமுக...
தென்காசிதமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைத்திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில்...

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே எனது தாயார் பெயரில் பெற்ற விவசாயத்திற்கான இலவச மின் இணைப்பை வேறு ஒருவருக்கு வழங்கியஉதவி மின்பொறியாளர்மீது நடவடிக்கை எடுக்க வழியுறுத்தி விவசாயி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவினைக் கொடுத்தார்,………………………………………………….கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ளஅங்கொண்டப்பள்ளியை சேர்ந்தவர் ராமசந்திரன் இவரதுமனைவி விசாலி இவரது பெயரில் உள்ள நிலத்திற்கு இலவச மின் இணைப்பு கேட்டு மின்வாரிய நிலத்திற்கு மனு கொடுத்ததைஅடுத்து கடந்த 2022 -ல் இலவசமின் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.இத்த நிலையில் ராமசந்திரன் தனது மனைவி பெயரில் உள்ள நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்து உள்ளார்ஆனால் அந்த நிலத்தில் உள்ள இலவச மின்சாரத்தை அதைப்பகுதியில் உள்ள தனது நிலத்திற்கு மாற்றித்தர வேண்டும் என்று மின்வாரிய அலுவலகத்தில் கோரிக்கை மனுவினைக் கொடுத்துள்ளார்.ஆனாலும் இது வரை மின்வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறதுஇத்த நிலையில் விசாலி பெயரில் உள்ள இலவச மின் இணைப்பை சின்னசாமி என்பவருக்கு கொடுத்து உள்ளதாக தெரிகிறது இதனால் பாதிக்கப்பட்ட விசாலின் மகன் சத்திகுமார் தமிழக அரசு கொடுத்த இலவச மின் இணைப்பை எங்களுக்கே கொடுக்க வேண்டும் என வழியுறுத்தி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமாரிடம் புகார் மனுவினை கொடுத்தார்.

மேலும் இது குறித்து பேசியசத்திகுமார் என்னுடைய அம்மா விசாலி பெயரில் பெற்ற இலவச மின் இணைப்பைஉதவி மின்பொறியாளரான முருகன்,...

அகில பாரத இந்து மக்கள் அமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம்செஞ்சி ஆக 25விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நாட்டரமங்கலத்தில் அகில பாரத இந்து மக்கள் அமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதுநிகழ்ச்சிக்குமாவட்டத் தலைவர் என் எம் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் சரவணன் அனைவரையும் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக அகில பாரத இந்து மக்கள் அமைப்பு மாநில தலைவர் சிவக்குமார் ஜிகலந்து கொண்டு சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்ஆலோசனைக் கூட்டத்தில்வருகின்ற விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் சிலை வைப்பது அதற்கான அனுமதி பெறுவது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டதுநிகழ்ச்சியில்தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதுநிகழ்ச்சியில்சக்தி கண்ணன் நாராயணசாமி சுகுமார் சுகன் புகழ் சுசிலா விஜயலட்சுமி வனிதா புவி முகிலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்

இலவச சிறப்பு மருத்துவ முகாம் திண்டிவனம் சோழமண்டலம் லயன் சங்கம் பெருந்தலைவர் காமராஜர் லியோ சங்கம் ரோட்டரி கிளப் வாசவி கிளப் மற்றும் பாலமுருகன் ஜுவல்லரி லயன் பாலமுருகன் லியோ கைலாஷ் ராஜ் ஆகியோர் ஏற்பாட்டில் புதுவை பிம்ஸ் மருத்துவமனை இணைந்து திண்டிவனம் அடுத்த T நல்ளாலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொதுநல சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு தலைவர் சையத் முபாரக் தலைமை தாங்கினார் செயலாளர் அயூப் அலி வரவேற்புரை ஆற்றினார் லயன் அன்னை சந்தானம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் துணைத்தலைவர் ஆதிலட்சுமி செல்வம் சிறப்பு மருத்துவர் பாரதி வேலன், லயன் கார்த்திகேயன் சுரேஷ்குமார் தினேஷ் குமார் மணிகண்டன் முகாம் ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் வாசவி கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இதில் சுமார் 200 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர் மேல் சிகிச்சைக்காக சுமார் 50க்கும் மேற்பட்ட நபர்கள் பரிந்துரைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது நிகழ்ச்சிக்கு இப்ராஹிம் பொருளாளர் நன்றியுரை ஆற்றினார்

காக்கும் கரங்கள் மக்கள் நல அறக்கட்டளையின் சார்பில் ஈரோட்டில் நடைபெற்றது. ஈரோடு. ஆகஸ்ட் 25 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு...