June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மாவட்டச் செய்திகள்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டியில் இன்று காலை முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகின்றது. மணப்பாறை...
​புதுச்சேரி: புதுச்சேரி பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றி வரும் 292 ஒப்பந்த ஆசிரியர்கள் மற்றும் பாலசேவிகா ஆசிரியர்களை பணி நிரந்தரம்...
கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஓடாநிலையில் அளித்த பேட்டி.. ஈரோடு மாவட்டத்தில் அரச்சலூர் அருகே உள்ள ஓடநிலை வீரம் நிறைந்த...
சென்னையில் இருந்து முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.. ஈரோடு.பிப். 15 ஈரோடு...

எஸ்டிபிஐ கட்சி மாவட்ட நிர்வாகி ஜாபர் சாதிக் மீதான அநீதியான கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது!கோவை: பிப்-11திருப்பூர் வடக்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் துணைத் தலைவர் ஜாபர் சாதிக் அவர்களை, காவல்துறையின் ஏடிஎஸ் பிரிவு ஒரு வழக்கில் அவரை பொய்யாக தொடர்புபடுத்தி கைது செய்திருப்பதை எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகக் கூறப்படும் ஒரு நிகழ்வை தற்போது கையில் எடுத்து, அந்த வழக்கிற்கு எவ்வித தொடர்பும் இல்லாத ஜாபர் சாதிக் அவர்களைக் கைது செய்திருப்பது காவல்துறையின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையையே காட்டுகிறது.

ஜாபர் சாதிக் அவர்கள் வெறும் அரசியல் கட்சிப் பணியோடு நின்றுவிடாமல், திருப்பூரில் மிகச்சிறந்த சமூகச் சேவகராக வலம் வருபவர்....
​கிருஷ்ணகிரிபிப்ரவரி 10: தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, கிருஷ்ணகிரியில் பாஜக மற்றும் தேசிய...
கோவை: பிப் -11 71 வருட மணி பள்ளி முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்கும் மணி பள்ளி முன்னாள் மாணவர்கள்...
விழுப்புரம் 11 விழுப்புரம் இ.எஸ் கல்வி குழுமத்தின் சார்பில் ஏழுமலை தொழில்நுட்ப கல்லூரி மற்றும் இ.எஸ் கல்வியியல்கல்லூரி மாணவ...