விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவின்படி திமுக விழுப்புரம் வடக்கு மாவட்டம் சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற முழக்கத்துடன்
என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச் சாவடி என்ற
கொள்கையில் செயற்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .
இந்த நிகழ்ச்சியை காணொளி வாயிலாக எம் ஆர் கே பன்னீர்செல்வம் துடங்கிவைத்து பேசினார்
இதில் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா மாசிலாமணி முன்னாள் எம்எல்ஏ கலநாதுக்கொண்டு சிறப்பித்தார்
பின்னர் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் செஞ்சி கே எஸ் மஸ்தான் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் இந்த நிகழ்ச்சியில் செஞ்சி பெருந்தலைவர் விஜயகுமார் மற்றும் ஏராளமான தொண்டர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.