விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவின்படி திமுக விழுப்புரம் வடக்கு மாவட்டம் சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற முழக்கத்துடன்
என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச் சாவடி என்ற
கொள்கையில் செயற்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .
இந்த நிகழ்ச்சியை காணொளி வாயிலாக எம் ஆர் கே பன்னீர்செல்வம் துடங்கிவைத்து பேசினார்
இதில் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா மாசிலாமணி முன்னாள் எம்எல்ஏ கலநாதுக்கொண்டு சிறப்பித்தார்
பின்னர் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் செஞ்சி கே எஸ் மஸ்தான் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் இந்த நிகழ்ச்சியில் செஞ்சி பெருந்தலைவர் விஜயகுமார் மற்றும் ஏராளமான தொண்டர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

More Stories
திருச்சியில்
நான் ராஜினாமா செய்ய தயார் :
வணிகர் அணி மாநில துணைச் செயலாளராக கே. எம். கோபி நியமனம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பு