

புதிதாக பொறுப்பேற்றுள்ள தங்கள் தலைமையிலான ஆட்சியில் மக்களின் நன்மதிப்பை பெறும் வகையில் செயல்படுவதோடு, பத்திரிகை சுதந்திரம் மற்றும் பத்திரிகையாளர் நலன் காக்கும் அரசாக செயல்பட வேண்டுகிறோம்.
“ஜனநாயகன்” ஆட்சியில் ஜனநாயகம் தழைத்தோங்க தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
என்றும் பத்திரிகையாளர் நலனில்..
எஸ்.சரவணன்
தலைவர்
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்
9840035480

More Stories
பொருளாதார மந்தநிலையால் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
ஊத்தங்கரை தொகுதி மத்தூர் ஊராட்சியில் is தவெக எம்.எல்.ஏ இளையராஜா நன்றிப் பயணம்: பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு அறிந்து தீர்வு காண உறுதி!
புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்தும் நடைபெற இருக்கின்ற தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் பற்றியும் மாண்புமிகு தமிழக அமைச்சரும்தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளருமான புஸ்ஸி ஆனந்த் அவர்களை….நேயம் மக்கள் கழகதலைவர் G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்களும்தமிழக வெற்றி கழக புதுச்சேரி பொறுப்பாளர்களானசுவாமிநாதன் ex MLA அவர்கள்,ஆசானா ex MLA அவர்கள்,தனவேல் ex MLA அவர்கள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.