ஈரோடு மாநகராட்சி பாப்பாத்திக்காடு இரண்டாவது வீதி முனிசிபல் காலணியின், அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
பங்குனி திருவிழா பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கல்.

More Stories
திருச்சியில்
நான் ராஜினாமா செய்ய தயார் :
வணிகர் அணி மாநில துணைச் செயலாளராக கே. எம். கோபி நியமனம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பு