கோவை: பிப்-07
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் அரவிந்த் மேனன் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட போத்தனூர் கார்மல் நகர் கிளையின் நிர்வாகிகளை சந்தித்து அப்பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகளை குறித்து ஆய்வு செய்தார்.
இது குறித்து கூறுகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்சியின் நிலைப்பாடுகள், பாரதிய ஜனதா கட்சியின் திட்டங்கள் குறித்து கிளை நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்தார்.
உடன் மாவட்ட முன்னாள் தலைவர் கே வசந்த ராஜன்,மாவட்ட தலைவர் சந்திரசேகர்,மண்டல் தலைவர் கோகுலகிருஷ்ணன்,பொதுச் செயலாளர் Dr.மாதேஸ்வரன்,OBC அணி மண்டல் துணை தலைவர் மயிலதாசன் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

More Stories
பொருளாதார மந்தநிலையால் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
ஊத்தங்கரை தொகுதி மத்தூர் ஊராட்சியில் is தவெக எம்.எல்.ஏ இளையராஜா நன்றிப் பயணம்: பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு அறிந்து தீர்வு காண உறுதி!
புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்தும் நடைபெற இருக்கின்ற தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் பற்றியும் மாண்புமிகு தமிழக அமைச்சரும்தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளருமான புஸ்ஸி ஆனந்த் அவர்களை….நேயம் மக்கள் கழகதலைவர் G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்களும்தமிழக வெற்றி கழக புதுச்சேரி பொறுப்பாளர்களானசுவாமிநாதன் ex MLA அவர்கள்,ஆசானா ex MLA அவர்கள்,தனவேல் ex MLA அவர்கள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.