கோவை-நவ:15
முன்னாள்
பாரத பிரதமர் பண்டிதர் ஜவஹர்லால் நேரு அவர்களுடைய பிறந்த நாளாகிய இன்று, கோவை பெருந்தலைவர் பவனில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளரும் தலைவருமான மயூரா எஸ். ஜெயக்குமார் நேரு அவர்களின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது, முன்னாள் தேசிய சமூக ஊடகப் பொறுப்பாளர் அஹ்மத்துல்லாM.B.A கலந்து கொண்டார் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டனர்.
ஜவஹர்லால் நேரு136வதுபிறந்தநாள் விழா!!

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!