வந்தவாசி, மே 20:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கீழ் சாத்தமங்கலம் கிராமத்தில் ஸ்ரீமத்தேவாதி தேவ பகவான் 1008 ஸ்ரீ சந்திர பிரப தீர்த்தங்கரர் மற்றும் சதுர்முக பிம்ப பஞ்ச கல்யாண பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் ஏராளமான ஜைனர்கள் பங்கேற்றனர். மேலும் இந்த பெருவிழாவில் குதிரை, யானை மீது கலச நீர் எடுத்து வரப்பட்டு ஜென்ம அபிஷேகம் நடைபெற்றது.

More Stories
ஸ்ரீ ஆத்மநாதர் சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது
அய்யலூர் அருகே கோவில் திருவிழாவில் செருப்பு மற்றும் துடைப்பத்தால் ஒருவருக்கொருவர் அடித்தும், உடலில் சேறு பூசியும் வினோத நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
எரமலூர் பெருமாள் கோவிலில் வசந்தோற்சவ விழா..!