கோவை -ஜூன்:02
கோவை மாவட்டம் காந்திபுரத்தில் ரூ.301 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பெரியார் அறிவுலகம் கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் பார்வையிட்டு,ஆய்வு மேற்கொண்டார்.
உடன் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறை அரசு செயலாளர் செல்வராஜ் அரசு முதன்மைச் செயலாளர்பொதுப்பணித்துறை ஷுன்சொங்காம் ஜடக் சிரு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார்,முதன்மை தலைமைப் பொறியாளர் மணிவண்ணன்,தலைமைப் பொறியாளர் கோவை ரங்கநாதன்,கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன்,செயற்பொறியாளர் செல்வராஜ் பொதுப்பணித்துறை அலுவலர்கள்,ஒப்பந்ததாரர்கள் உட்பட பலர் உள்ளனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்