ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் தேசிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெரியார் நகர் இரா. மனோகரன் தனது வேட்பு மனுவை நேற்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் அரபி த் ஜெயின் இடம் தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் கே வி ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ கே எஸ் தென்னரசு, பாஜக தெற்கு மாவட்ட தலைவர் எஸ் எம் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!