விழுப்புரம் – நவ- 8
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைய்நல்லூரில் சுத்தியல் அருவாள் பதித்த செங்கொடியை மூத்த தலைவர் ஆர்.ராமமூர்த்தி ஏற்றிவைத்தார் இந்நிகழ்வில் நகர செயலாளர்.
டி எஸ் முருகன் தலைமை தாங்கினார் ஒன்றிய செயலாளர் செல்வகுமார் மாவட்ட குழு உறுப்பினர் மணிகண்டன் . ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர் கே குமார், அய்யனார், வெங்கிடேசன் கிளை செயலாளர்கள் ஆமூர் ஏழுமலை , இருவேல்பட்டு அன்பழகன் , சரவண பாக்கம் கூட்டு ரோடு நாராயணன் பெரியசெவலை கணபதி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு செங்கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கப்பட்டது.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்