திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் கண்ணுடையான் பட்டி கிராமம் அருள்மிகு மாமுண்டி நல்லாண் டவர் திருக்கோவில் ராஜகோபுரம் கல்வேலைகள் நிறைவு பெற்று சிறப்பு பூஜைகள் செய்து நிலை வைக்கப்பட்டது இவ்விழாவில் பரம்பபறை அறங்காவலர் ஜமீன்தார் கே. ஆர்.கே.முத்துவீர லெக்கையா நாயக்கர், திருக்கோவில் செயல் அலுவலர் ந. அன்பழகன் மற்றும் ராஜகோபர கல் முழுவதும் உபயதாரர் கி. ராஜகோபால் மற்றும் பக்தர்கள் ஊர் முக்கியஸ்த்தர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்


More Stories
ஸ்ரீ ஆத்மநாதர் சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது
அய்யலூர் அருகே கோவில் திருவிழாவில் செருப்பு மற்றும் துடைப்பத்தால் ஒருவருக்கொருவர் அடித்தும், உடலில் சேறு பூசியும் வினோத நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
எரமலூர் பெருமாள் கோவிலில் வசந்தோற்சவ விழா..!