June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மாவட்டச் செய்திகள்

சேலம் அரியானூரில் காளியம்மன் கோயிலுக்கு தடுப்பு வேலி – தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல். சேலம்,அரியானூா் அருகே...

சேலம்,25/04/2026.சேலம் ஓமலூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் 10 வயது சிறுவன் வெட்டி படுகொலை.சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில்...
சேலத்தில் கஞ்சா கும்பல் போதையில் வெறிச்செயல் முதியவரை அடித்துக் கொலை. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே,கஞ்சா போதையில் இருந்த...

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்களிடையே 100 சதவீதம் வாக்களிப்பதனை வலியுறுத்தும் விதமாக பெருந்திட்ட வளாகம் வண்ண மின்விளக்குளால் அலங்கரிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப., அவர்கள் (20.04.2026) அன்று நேரில் பார்வையிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) ரா.வெங்கடேஷ்வரன்,இ.ஆ.ப., மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வி.பார்கவி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பயிற்சி) செல்வி.இளவரசிவிழுப்புரம் ஜுனியர் ரெட் கிராஸ் மாவட்டக் கன்வீனர் ம. பாபு செல்வதுரைஉட்பட பலர் உள்ளனர்.

மணப்பாறை, ஏப். 22– திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி மூன்று...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக சட்டசபை தேர்தல் வரும், 23ல், நடக்கிறது.- இதை...

*கூத்தம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா..!*வந்தவாசி, ஏப் 19:திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஒன்றியம், கூத்தம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் முப்பெரும் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. நூற்றாண்டு விழா, பள்ளி ஆண்டு விழா, மாணவர் சேர்க்கை விழா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது. இந்த நிகழ்வை தெள்ளார் வட்டார கல்வி அலுவலர்கள் கோ‌.குணசேகரன், எ‌‌.பச்சையப்பன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். மேலும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சத்யவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறுப்பு தலைமை ஆசிரியர் என்.கெங்கன் தலைமை தாங்கினார். இடைநிலை ஆசிரியர் பி‌முருகதாஸ் அனைவரையும் வரவேற்றார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பள்ளி மாணவர்கள் பலரும் பங்கேற்று பள்ளிக்கான பல்வேறு நல உதவி திட்டங்களையும், கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கான பரிசுப் பொருட்களையும் வழங்கினர். மேலும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர்கள் தங்களது பள்ளி ஆசிரியர்களை காலில் விழுந்து வணங்கி வாழ்த்துக்களை பெற்றனர். முன்னதாக பள்ளி நூற்றாண்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்வில் ஊர் பொதுமக்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான ஒரு பங்கேற்றனர்.