June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கிரைம் செய்தி

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த வரட்டனப்பள்ளி கிராமத்தில், இன்று அதிகாலை துணிகர நகை திருட்டுச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது....
கோவை: ஜூன்-06 விளாங்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் நிறுவனமான பாலி பைப் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சுமார்...

அரசு பள்ளியில் கணினி மானிட்டர் திருட்டு – இருவர் கைதுவிழுப்புரம் மாவட்டம் காட்டு சித்தாமூர் பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் கணினி மானிட்டர் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்பள்ளியில் பயன்படுத்தப்பட்டு வந்த கணினி மானிட்டர்கள் சில காணாமல் போனதாக பள்ளி நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் கிடைத்த தகவல்களின் பேரில், காட்டு சித்தாமூர் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருடப்பட்ட கணினி மானிட்டர்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணை மூடி தூங்கிய சித்ரா… நள்ளிரவில் கணவன் சரவணனுக்கு தோன்றிய கொடூர எண்ணம். அரண்டுபோன ஆத்தூர். சேலம் மாவட்டம்...
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 02...
சேலம் சிறையில் ஆன் ஸ்பாட்டில் நீதிபதி ரைடு – கைதி மர்ம சாவு,வார்டர் மீது பாய்ந்த கடும் நடவடிக்கை....
சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்?நம்பி வீட்டிற்குள் விட்டா இப்படியா? 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அக்காவின் வருங்கால...
சேலம் மாவட்டம்,மணியனூரை சேர்ந்த 16 வயதுடைய 10-ஆம் வகுப்பு மாணவர் சந்துரு(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரும் அதே பகுதியை சேர்ந்த...