July 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கிரைம் செய்தி

மணப்பாறை, ஜூலை 21: திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டத்திற்குட்பட்ட வி.பெரியப்பட்டி பிர்கா முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஹேமலதா, வாரிசு...
மணப்பாறை ஜூலை 22 திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர் மகாமுனி கோவில் அருகே குமரேசன் என்பவரின்...
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. மதிவாணன் IPS. அவர்களின் உத்தரவின் பேரில்திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள...
தந்தை, மகள் பலி; தாய்-மகன் சிகிச்சை மத்தூர், ஜூன் 28:கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே திருவண்ணாமலை – பெங்களூரு...
சேலத்தில் தாய் தகப்பனை இழந்த ஆதரவற்ற 16 வயது சிறுவனை,பாதுகாத்து அரவணைத்து வளர்த்து வந்துள்ளார் பாட்டி. படிப்பு ஒன்றுதான்...
இருவர் கைது மணப்பாறை, ஜூன் 28: திருச்சி மாவட்டம் மணப்பாறை வாகைகுளம் விரிவாக்கப் பகுதியில் மூதாட்டியிடம் 5 பவுன்...
சேலம்,ஏற்காட்டில் விவசாயியை வெட்டிக்கொன்ற சகோதரர்கள் – அரங்கேறிய பயங்கரத்துக்கு காரணம் என்ன? விவசாயியை வெட்டிக்கொலை செய்ததாக சகோதரர்கள் இருவர்...

திருச்சி ரயில் நிலைய நடைமேடை எண் 5 ல் தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி செல்லும் வண்டி எண் 22657 பின்னால் உள்ள மகளிர் பொது பெட்டியில் பயணம் செய்து வந்த செல்வப் பிரியா என்பவரிடமிருந்து திருச்சி ரயில் நிலையத்தில் ஒப்பந்ததாரராக தனியார் நிறுவனமான THARU & SONS ல் ரயில் வண்டிக்கு Water Filling வேலை பார்க்கும் பீகாரை சேர்ந்த நிரஞ்சன் மண்டல் வயது 38, S/o கணேஷ் மண்டல், பவானி பூர், பூர்ணியா மாவட்டம், பீகார் என்பவர் அப்போது நின்று கொண்டிருந்த மேற்கண்ட வண்டியில் ஏறி செல்போனை எடுத்துக் கொண்டு ஓடும்போது அப்போது பணியில் இருந்த ரயில்வே காவல் நிலைய காவலர் திரு சதீஷ்குமார் கையும் களவுமாக பிடித்து திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய ரயில் நிலையத்தில் ஒப்படைத்தவரை சிறப்பு உதவி ஆய்வாளர் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் உயர் அதிகாரிகளின் உத்தரவு படி வழக்கு பதிவு செய்து திருச்சி நீதிமன்றம் JM 4ல் ஆஜர் செய்து 15 நாட்கள் காவல் அடைப்பு பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மத்தூர்:கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே திருமண விழாவிற்கு வந்த மூதாட்டி ஒருவர், பாழடைந்த கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...