திருச்சி ரயில் நிலைய நடைமேடை எண் 5 ல் தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி செல்லும் வண்டி எண் 22657 பின்னால் உள்ள மகளிர் பொது பெட்டியில் பயணம் செய்து வந்த செல்வப் பிரியா என்பவரிடமிருந்து திருச்சி ரயில் நிலையத்தில் ஒப்பந்ததாரராக தனியார் நிறுவனமான THARU & SONS ல் ரயில் வண்டிக்கு Water Filling வேலை பார்க்கும் பீகாரை சேர்ந்த நிரஞ்சன் மண்டல் வயது 38, S/o கணேஷ் மண்டல், பவானி பூர், பூர்ணியா மாவட்டம், பீகார் என்பவர் அப்போது நின்று கொண்டிருந்த மேற்கண்ட வண்டியில் ஏறி செல்போனை எடுத்துக் கொண்டு ஓடும்போது அப்போது பணியில் இருந்த ரயில்வே காவல் நிலைய காவலர் திரு சதீஷ்குமார் கையும் களவுமாக பிடித்து திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய ரயில் நிலையத்தில் ஒப்படைத்தவரை சிறப்பு உதவி ஆய்வாளர் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் உயர் அதிகாரிகளின் உத்தரவு படி வழக்கு பதிவு செய்து திருச்சி நீதிமன்றம் JM 4ல் ஆஜர் செய்து 15 நாட்கள் காவல் அடைப்பு பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

More Stories
மத்தூர் அருகே சோகம்: திருமணத்திற்கு வந்த மூதாட்டி கிணற்றில் சடலமாக மீட்பு! போலீசார் விசாரணை
சேலம்,23/06/2026.
தேன்கனிக்கோட்டையில் ஆடு திருட்டு வழக்கில் எதிரியை துரிதமாக செயல்பட்டு கைது செய்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு