ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் அவர்கள் தலைமையில் நிர்வாகக்குழு கூட்டம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! புதுச்சேரி 5.6.2026 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணிமுதல் 6 30 மணிவரையில் புதுச்சேரி ECR சாலை ஓட்டல் சதர்ன் ரெசிடென்சியில் நடைபெறும் ஏழை மக்கள் கழகம் நிர்வாகக் குழு கூட்டம் மற்றும் கழக வளர்ச்சிக்காக நிர்வாகிகளுக்கு பதவி உயர்வு மறுசீரமைப்பு செய்தல் மற்றும் தமிழகம் கேரளா கர்நாடகா ஆந்திரா மாநிலத்தில் ஏழை மக்கள் கழகம் அதிரடியாக பொருப்பாளர்களை நியமனம் செய்தல் என பலகட்ட முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதினால் ஏழை மக்கள் கழகம் சிறு துறும்பு என்று யாரும் என்னிவிட முடியாத அளவிற்க்கு வருங்கால இந்தியாவையே ஆலக்குடிய நேரம் வரும் அதற்க்கான அனைத்து வேலைகளையும் உழைப்புகளையும் நேரத்தையும் பொருளாதரத்தையும் இழந்து கடுமையாக ஏழை மக்கள் கழகம் 2 மாதங்களாகவே நடவடிக்கை எடுத்து வருகின்றது ஆகயால் ஏழை மக்கள் கழகம் அனைத்து பொருப்பாளர்களும் தவராமல் கலந்து கொள்ளவேண்டும் அன்புடன் ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் அவர்கள் நன்றி வணக்கம் 9944595267

More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.