புதுக்கோட்டை
அண்ணா சிலை அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்
ஒன்றிய அரசே! உர விலை உயர்வை ரத்து செய் மாநில அரசே! கூட்டுறவு பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்! தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் மாநில தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் த.செல்வராஜ், அ.ராமையா, ஆகியோர் தலைமை தாங்கினார்கள் மாவட்ட தலைவர்கள்: .பொன்னுச்சாமி, .அம்பலராஜ், கலந்து கொண்டனர். கல்லனை கடைமடை பாசன பகுதி சங்க துணை தலைவர் .ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் .திருஞானம், ரெத்தினம்,மாவட்ட துணை தலைவர் .குமார், மாவட்ட குழு .ரெத்தினசாமி, .பெருமாள், தென்றல்கருப்பையா, இரா.ராதாகிருஷ்ணன் போஸ் கணேசன், திலகர், பாலசுப்ரமணியன், கண்ணன், பாண்டியராஜன், மளிகை பாலு, பாலகிருஷ்ணன், ரமேஷ்கண்ணா, மற்றும்பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்
அறந்தாங்கி பழனிவேல்

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!