விழுப்புரம் – நவ- 8
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைய்நல்லூரில் சுத்தியல் அருவாள் பதித்த செங்கொடியை மூத்த தலைவர் ஆர்.ராமமூர்த்தி ஏற்றிவைத்தார் இந்நிகழ்வில் நகர செயலாளர்.
டி எஸ் முருகன் தலைமை தாங்கினார் ஒன்றிய செயலாளர் செல்வகுமார் மாவட்ட குழு உறுப்பினர் மணிகண்டன் . ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர் கே குமார், அய்யனார், வெங்கிடேசன் கிளை செயலாளர்கள் ஆமூர் ஏழுமலை , இருவேல்பட்டு அன்பழகன் , சரவண பாக்கம் கூட்டு ரோடு நாராயணன் பெரியசெவலை கணபதி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு செங்கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கப்பட்டது.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!