விழுப்புரம் – நவ- 8
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைய்நல்லூரில் சுத்தியல் அருவாள் பதித்த செங்கொடியை மூத்த தலைவர் ஆர்.ராமமூர்த்தி ஏற்றிவைத்தார் இந்நிகழ்வில் நகர செயலாளர்.
டி எஸ் முருகன் தலைமை தாங்கினார் ஒன்றிய செயலாளர் செல்வகுமார் மாவட்ட குழு உறுப்பினர் மணிகண்டன் . ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர் கே குமார், அய்யனார், வெங்கிடேசன் கிளை செயலாளர்கள் ஆமூர் ஏழுமலை , இருவேல்பட்டு அன்பழகன் , சரவண பாக்கம் கூட்டு ரோடு நாராயணன் பெரியசெவலை கணபதி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு செங்கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கப்பட்டது.

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.