கோவை-நவ:15
முன்னாள்
பாரத பிரதமர் பண்டிதர் ஜவஹர்லால் நேரு அவர்களுடைய பிறந்த நாளாகிய இன்று, கோவை பெருந்தலைவர் பவனில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளரும் தலைவருமான மயூரா எஸ். ஜெயக்குமார் நேரு அவர்களின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது, முன்னாள் தேசிய சமூக ஊடகப் பொறுப்பாளர் அஹ்மத்துல்லாM.B.A கலந்து கொண்டார் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டனர்.
ஜவஹர்லால் நேரு136வதுபிறந்தநாள் விழா!!

More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.