சேலம்:ஏற்காடு சுற்றுலா தளத்தின் முக்கிய பகுதியான படகு இல்லம் பகுதியில் சாலை ஓரத்தில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ள மரக்கிளைகள் வாகனத்தின் மீதும் சுற்றுலாப் பயணிகள் மீதும் விழும் அபாயத்தில் உள்ளதால் உரிய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை.
மாவட்ட புகைப்பட நிருபர் :சுகுமார் .மு 8270400851

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!