சேலம்:ஏற்காடு சுற்றுலா தளத்தின் முக்கிய பகுதியான படகு இல்லம் பகுதியில் சாலை ஓரத்தில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ள மரக்கிளைகள் வாகனத்தின் மீதும் சுற்றுலாப் பயணிகள் மீதும் விழும் அபாயத்தில் உள்ளதால் உரிய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை.
மாவட்ட புகைப்பட நிருபர் :சுகுமார் .மு 8270400851

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்