விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 118 வது ஜெயந்தி விழா செஞ்சி நகர தேவர் பேரவை சார்பில் 12 ஆம் ஆண்டு இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி குருபூஜை செய்தனர்.
மாவட்ட செய்தியாளர் ராஜா 9940151296.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!