கோவை: பிப்-07
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் அரவிந்த் மேனன் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட போத்தனூர் கார்மல் நகர் கிளையின் நிர்வாகிகளை சந்தித்து அப்பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகளை குறித்து ஆய்வு செய்தார்.
இது குறித்து கூறுகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்சியின் நிலைப்பாடுகள், பாரதிய ஜனதா கட்சியின் திட்டங்கள் குறித்து கிளை நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்தார்.
உடன் மாவட்ட முன்னாள் தலைவர் கே வசந்த ராஜன்,மாவட்ட தலைவர் சந்திரசேகர்,மண்டல் தலைவர் கோகுலகிருஷ்ணன்,பொதுச் செயலாளர் Dr.மாதேஸ்வரன்,OBC அணி மண்டல் துணை தலைவர் மயிலதாசன் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!