கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் காலபைரவர் ஆலயத்தில் பௌர்ணமி வேள்வியாக பூஜை நடைபெற்றது திருமுறை சிவன் மந்திரம் சிவாச்சாரியார்கள் ஓதி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது பக்தர்களுக்கு சுவாமி பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டு பௌர்ணமி வேள்வியாக பூஜை நடைபெற்றது.
மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

More Stories
கோவை
புதுவை முத்தியால்பேட்டை பெரியபாளையத்தம்மன் தேவஸ்தான 106-வது ஆண்டு ஆடித்திருவிழா: இன்று நான்காம் நாள் நிகழ்ச்சி!
திருவண்ணாமலை திருவாசக தெய்வீக மாநாடு: புதுவையில் பத்திரிகையாளர் சந்திப்பு