ஓசூர் மாநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மரகதாம்பாள் உடனுறை சந்திரசூடேஸ்வரா் சுவாமி திருக்கோவில் தேர் திருவிழா முன்னிட்டு திருவிழாவிற்கு வருகைத் தரும் பக்தர்களுக்கு…..
தமிழக வாழ்வுரிமை கட்சி யின்
ஓசூர் தொகுதி பொறுப்பாளர்கள்
என் டி ஆர் மஞ்சு, சங்கர், ராஜா…அவர்களின் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு….
இந்த அன்னதான நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்டம் மண்டல செயலாளர்
மாவீரன் நெப்போலியன் அவர்கள் கலந்துகொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தார்……
இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகி ரமேஷ் ராஜா மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொண்டர்கள் இந்த அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்