புதுக்கோட்டை
அண்ணா சிலை அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்
ஒன்றிய அரசே! உர விலை உயர்வை ரத்து செய் மாநில அரசே! கூட்டுறவு பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்! தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் மாநில தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் த.செல்வராஜ், அ.ராமையா, ஆகியோர் தலைமை தாங்கினார்கள் மாவட்ட தலைவர்கள்: .பொன்னுச்சாமி, .அம்பலராஜ், கலந்து கொண்டனர். கல்லனை கடைமடை பாசன பகுதி சங்க துணை தலைவர் .ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் .திருஞானம், ரெத்தினம்,மாவட்ட துணை தலைவர் .குமார், மாவட்ட குழு .ரெத்தினசாமி, .பெருமாள், தென்றல்கருப்பையா, இரா.ராதாகிருஷ்ணன் போஸ் கணேசன், திலகர், பாலசுப்ரமணியன், கண்ணன், பாண்டியராஜன், மளிகை பாலு, பாலகிருஷ்ணன், ரமேஷ்கண்ணா, மற்றும்பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்
அறந்தாங்கி பழனிவேல்

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்