கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் காலபைரவர் ஆலயத்தில் பௌர்ணமி வேள்வியாக பூஜை நடைபெற்றது திருமுறை சிவன் மந்திரம் சிவாச்சாரியார்கள் ஓதி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது பக்தர்களுக்கு சுவாமி பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டு பௌர்ணமி வேள்வியாக பூஜை நடைபெற்றது.
மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

More Stories
ஸ்ரீ ஆத்மநாதர் சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது
அய்யலூர் அருகே கோவில் திருவிழாவில் செருப்பு மற்றும் துடைப்பத்தால் ஒருவருக்கொருவர் அடித்தும், உடலில் சேறு பூசியும் வினோத நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
எரமலூர் பெருமாள் கோவிலில் வசந்தோற்சவ விழா..!