June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம்கடந்த ஆறு மாத காலமாகமேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மானந்தல் ஊராட்சியில் மோட்டூர் கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள தெருவிளக்கு கம்பத்தில் கடந்த ஆறு மாத காலமாக விளக்கு பொருத்தப்படாமல் உள்ளது தெரு விளக்கு கழட்டி எடுத்துக் கொண்டு போன ஊராட்சி நிர்வாகத்தினர் இதுவரை இந்த தெரு விளக்கு கம்பத்தில் மின்விளக்கு பொருந்தவில்லைமேலும் கடந்த ஓராண்டு காலமாக மோட்டூர் கிராமத்திற்கு தூய்மை காவலர்கள் வருவதே இல்லை இது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அவரகளுக்கு தகவல் தெரிவித்தும் ஊராட்சி மன்றமும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எந்தெந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.