சங்கராபுரம் நவ 15
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 450 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், மற்றும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர்
தா. உதயசூரியன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தே.மலையரசன், ஆகியோர் விலையில்லா மிதி வண்டிகளை
வழங்கினார்கள்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்