சங்கராபுரம் நவ 15
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 450 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், மற்றும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர்
தா. உதயசூரியன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தே.மலையரசன், ஆகியோர் விலையில்லா மிதி வண்டிகளை
வழங்கினார்கள்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.