திருப்பூர் :மார்ச்-29
மனிதனின்
ஒழுக்க முறைகள் அனைவருக்கும் மிகவும் அவசியம்.
மக்களுக்கு தேவைப்படும் உதவிகளை உடனுக்குடனே செய்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி வரும் மக்கள் பொது மனித சமூக சேவை பயணிக்கும் நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைப்பில் பயணிக்கும் தலைவர்கள் செயலாளர் பொருளாளர்கள் நிர்வாகிகள் மகளிர் அணி
மற்றும்
திருப்பூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரையும் வருக வருக என இருகரம் கூப்பி வரவேற்கிறேன்.
தங்களை அன்புடன் வரவேற்கும் என்றென்றும் உங்களுடன்
எம். பி .எஸ் தலைமை செயலாளர்
பாபு

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்