பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்துள்ள முழு கரும்புடன் கூடிய பொங்கல் தொகுப்பு மற்றும் 3000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பொதுமக்களுக்கு, நாமக்கல் மாவட்டம் ஆலம்பாளையம் பகுதியில் நடைபெற்ற பொங்கல் தொகுப்பு வழங்கும் விழாவில், ஆலம்பாளையம் பேரூர் திமுக செயலாளர் எஸ் பி கார்த்திராஜ் வழங்கினார். அருகில் திமுக பேரூர் நிர்வாகிகள் மற்றும் வார்டு நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளனர்.
பொங்கல் தொகுப்பு வழங்கல்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்