புதுச்சேரி மக்களுக்கு 2026 தைப்பொங்கலை முன்னிட்டு, ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா 5000 ரூபாய் பொங்கல் உதவித்தொகையாக வழங்கக் கோரி பாரதிய ஜனதா கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் திரு. வி.பி. இராமலிங்கம் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் சிறப்பான ஆட்சியையும், மக்கள் நலத் திட்டங்களையும் பாராட்டியுள்ள அவர், இந்த உதவியின் மூலம் புதுச்சேரி மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பொங்கலைக் கொண்டாட வழிவகை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
புதுச்சேரி மக்களுக்கு ரூ.5000 பொங்கல் உதவித்தொகை வழங்குக: முதலமைச்சருக்கு பிஜேபி மாநில தலைவர் கடிதம்!

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்