திண்டிவனம் பிப் 24.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுக்கா நெடிமோழினூர் ஊராட்சி மோழினூர் பகுதியில் அமைந்துள்ள செல்வ விநாயகர் பாலமுருகன், முத்துமாரியம்மன் கெங்கையம்மன் போத்தி அம்மன் நவகிரக தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் 20/02/2026 அன்று காலை மங்கள இசை கணபதி ஹோமம் , நவகிரக ஹோமம் மஹாலக்ஷ்மி ஹோமம் நடைபெற்றது.
தொடர்ந்து
சனிக்கிழமை சுவாமி சிலைகள் கரிக்கோலம்
விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தி நடைபெற்று
ஞாயிற்று கிழமை காலை 5 மணிக்கு மங்கள இசை விக்னேஸ்வர பூஜை நாடி சந்தனம் மஹா பூர்ணாஹூதி நடைபெற்று
கடம் புறப்பாடு மேளதாளம் வழங்க கலசம் ஊர்வலம் நடைபெற்று கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து அனைத்து தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.