வேலூர் மாவட்டம் அடுத்த பள்ளிகொண்டா பேரூராட்சி மலை மீது எழுந்தருவிலுள்ள வித்துகிரி முருகன் கோவிலில் கிருத்திகை முன்னிட்டு அபிஷேகமும் வள்ளலார் அன்னதான அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது பிரதி மாதம் கிருத்திகை தினத்தன்று அன்னதானம் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது
கிருத்திகை சேவைஅருள்மிகு வித்துகிரிவேலவன் திருக்கோவில்

More Stories
ஸ்ரீ ஆத்மநாதர் சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது
அய்யலூர் அருகே கோவில் திருவிழாவில் செருப்பு மற்றும் துடைப்பத்தால் ஒருவருக்கொருவர் அடித்தும், உடலில் சேறு பூசியும் வினோத நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
எரமலூர் பெருமாள் கோவிலில் வசந்தோற்சவ விழா..!