திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் ஸ்ரீ வெள்ளை விநாயகர் ஆலயத்தில் மூலவர் ஸ்ரீ சௌபாக்கிய மகா கணபதி ஹோமமும் மற்றும் 21 விதமான அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து , ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு 34 ஆம் ஆண்டு மகா மண்டல சிறப்பு அபிஷேக நடைபெற்றது. இந்நிகழ்வில் சுற்றுவட்டார பக்தர்களும் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அருள் பெற்றுச் சென்றனர்.
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் , ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு மகா மண்டல 34 ஆம் ஆண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது

More Stories
ஸ்ரீ ஆத்மநாதர் சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது
அய்யலூர் அருகே கோவில் திருவிழாவில் செருப்பு மற்றும் துடைப்பத்தால் ஒருவருக்கொருவர் அடித்தும், உடலில் சேறு பூசியும் வினோத நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
எரமலூர் பெருமாள் கோவிலில் வசந்தோற்சவ விழா..!