விழிப்புணர்வு பேரணியில் அமைச்சர்.
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சேலம் மின் பகிர்மான வட்டத்தில் மின்சார சிக்கன வார விழா(14.12-20.12)வை முன்னிட்டு மக்களிடம் மின்சார சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணியை துவக்கி வைத்த அமைச்சர் ராஜேந்திரன்.நிகழ்வில் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி,துறை சார்ந்த அதிகாரிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்