லம் மாவட்ட கல்வி அலுவலா்(தொடக்கக்கல்வி) பொறுப்பு வகித்த வந்த ஆா்.பாலமுருகன், பதவி உயா்வு பெற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலா்(தொடக்கக்கல்வி) ஆக செல்வதையடுத்து , அவருக்கு தமிழ்நாடு உயா்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்கள் சங்க மாநில நிா்வாகி குருநாதன், தலைமை ஆசிரியா் ராஜேந்திரன், தமிழ்நாடு முதுகலை ஆசிரியா் சங்க மாவட்ட துணைத்தலைவா் ஜெயபால் , தெடாவூா் அரசு மேல்நிலைப்பள்ளி துணைத்தலைமையாசிரியா் பே.ரவிசங்கா் உள்ளிட்ட மாவட்ட ஆசிரியா்கள் பொன்னாடை போா்த்தி வாழ்த்து தெரிவித்தனா்.
சேலம் டிஇஒ ஆக பொறுப்பு வகித்தவருக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயா்வு.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்