விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அங்கராயநல்லூர் அன்னை தெரேசா முதியோர் இல்லத்தில் சென்னையில் இயங்கி வரும் செயல் அறக்கட்டளையின் நோ பசி நோ அனாதை திட்டத்தின் கீழ் அறக்கட்டளை நிறுவனர் பொன்னுசாமி கார்த்திக் ஏற்பட்டில் முதியோர்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அன்னை தெரேசா முதியோர் இல்லம் நிறுவனர் நளினி அனைவரையும் வரவேற்றார்.
செயல் அறக்கட்டளை நிறுவனர் பொன்னுசாமி கார்த்திக் தாய் கவிதாஅண்ணாதுரை கலந்து கொண்டு 60 முதியோர்களுக்கு அரிசி வழங்கினார்.
நிகழ்ச்சியில்
செயல் அறக்கட்டளை ஊழியர்கள் அன்னை தெரேசா முதியோர் இல்லம் ஊழியர்கள் மற்றும் முதியோர்கள் கலந்து கொண்டனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்