விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் அஞ்சாசேரி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சோலை வாயி அம்மன் மற்றும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் வழக்கறிஞர் விஜயகுமார் மாவட்ட கவுன்சில அரங்க ஏழுமலை விழா குழுவினர் அஞ்சாசேரி கணேசன் கவுண்டர் சரவணன் அரசு வழக்கறிஞர் கிருஷ்ணன் தொழிலதிபர் பரமசிவம் செல்வம் ராஜி சிவா ராஜசேகரன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து வெகு சிறப்பாக கும்பாபிஷேக விழா நடைபெற்றது .
கும்பாபிஷேக விழா

More Stories
சுந்தர வரதராஜப் பெருமாள் கோவிலில் அன்னக்கூடம் திருப்பாவாடை வைபவம்
ஸ்ரீ ஆத்மநாதர் சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது
அய்யலூர் அருகே கோவில் திருவிழாவில் செருப்பு மற்றும் துடைப்பத்தால் ஒருவருக்கொருவர் அடித்தும், உடலில் சேறு பூசியும் வினோத நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்