தமிழ்நாடு தையல் தொழிலாளர் ஒற்றுமை சங்கத்தின் சார்பில் காவேரிப்பட்டணத்தில் மே தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். மாநில செயலாளர்.தி.குமார் தலைமையில் இந்த விழா நடைபெற்றது.
காவேரிப்பட்டணத்தில் தையல் தொழிலாளர் சங்க மே தின விழா

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்