சங்கராபுரம் டிச 18
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள நெடுமானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அதே கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மகள் நவிதா இரண்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில் பள்ளியில் விளையாடிக்கொண்டிருக்கும் போது பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது,
இதனை அடுத்து அங்கிருந்த
சகஆசிரியர்கள் குழந்தையை உடனடியாக சோழம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்
சேர்த்தனர் அங்கு குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்று கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை நவிதாக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்